madurai மேலவளவு தியாகிகள் தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி நமது நிருபர் ஜூலை 1, 2019 மேலவளவு தியாகிகள் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேரின் 22-ஆவது ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது.